திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருவண்ணாமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-03-04 01:48 GMT

திருவண்ணாமலை மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை  காலை 9 மணி முதல்,  மதியம் 2 மணி வரை   திருவண்ணாமலை பகுதிகளில்  வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :   திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாபட்டு, , கீழ்நாச்சி பட்டு, நொச்சிமலை, குன்னியந்தல், தென் அரசம்பட்டு, மலப்பம்படி, வள்ளி வாகை, கிளியா பட்டு, சடையன் ஓடை, தாமரை நகர், ஆடையூர் ,மல்லவாடி நாயுடுமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், நல்லவன்பாளையம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Tags:    

Similar News