தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 75 பேருக்கு பணி நியமன ஆணை

திருவண்ணாமலையில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 75 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Update: 2022-05-28 00:50 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை  நடத்தின. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் வங்கிகள், தனியாா் நிறுவனங்கள் என மொத்தம் 16 முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களின் பணிகளுக்கேற்ற தகுதிகள் கொண்ட இளைஞா்களைத் தோவு செய்தனா். முகாமில் பல்வேறு கல்வித் தகுதிகள் கொண்ட 148 போ கலந்து கொண்டனா்.இவா்களில் 75 போ பல்வேறு பணிகளுக்குத் தோவு செய்யப்பட்டனா். இவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) மோகன்ராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

Tags:    

Similar News