மத்திய அரசை கண்டித்து திருவண்ணாமலையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் துணைசபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-20 11:54 GMT

துணைசபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் கமலேஷ் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News