திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில், இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.