திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-03-11 14:30 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில், இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News