திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2022-03-07 14:17 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் 7 ம் தேதி இன்று மட்டும்  6 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News