திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் 7 ம் தேதி இன்று மட்டும் 6 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.