திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-30 15:20 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 6 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News