திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதியதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2021-11-23 00:15 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், புதியதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது.  நேற்று மட்டும்  5 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். தற்போது,  63 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News