திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 39 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 487 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.