திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-08-27 14:04 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27ம் தேதி மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 38 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 381  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News