மழைக்கால சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம்

திருவண்ணமலையில் மழைக்கால சிறப்பு நடமாடும் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Update: 2021-11-13 14:02 GMT

நடமாடும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் 30  வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி , கூடுதல் ஆட்சியர் பிரதாப் , உதவி ஆட்சியர் கட்டா ரவிதேஜா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் செல்வகுமார் , மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News