திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் இன்று (29ம் தேதி) மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 44 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 355 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.