திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-01-05 17:30 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. 5 ம் தேதியான இன்று மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 80 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News