சுதந்திர தின பவள விழாவையொட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரசார் பாதயாத்திரை

Congress Party News Today - சுதந்திர தின பவள விழாவையொட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரசார் பாதயாத்திரை நடைபெற்றது.

Update: 2022-08-13 02:00 GMT

கதிர்வேட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது.

Congress Party News Today - திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், 75.வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில், மாதவரத்தில், 9ம் தேதி, 75 கிலோ மீட்டர் பாதயாத்திரை நடைபெற்றது.

இதையடுத்து 2வது நாளாக கதிர்வேட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கீத்பாபு முன்னிலையில் பாதயாத்திரை நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் அருணாச்சலம், சாந்தகுமார், தரணிபாய், ரவி, ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி, கபிலன், காமராஜ், புழல் குபேந்திரன் மற்றும் வடர, நகர, வட்டத் தலைவர்கள் என்.வெங்கடேசன், ஏ.பி.சங்கர், ஆர்.வெங்கடேசன், எம்.சந்திரசேகர், ஏ.நித்யானந்தம். , எஸ்.கோபி, ஜெயராஜ், கவியரசன், பாபு, அமீத்பாபு, விஸ்வநாதன், சேதுபதி, மூர்த்தி, மணிகண்டன், சாந்தாராமன், சிவசங்கரன், சேகர், மாவட்ட நிர்வாகிகள் அச்சுதன், கிருதரன், ஜான்பாஸ்கோ, மாரி, ராஜீவ்காந்தி, ரங்கநாயகி, லட்சுமி, பாபுராம், குமார், கணேசமூர்த்தி, ஆர்.எம்.தாஸ், தீனாள், எஸ்.ராஜீ, தீனதயாளன், வேல்முருகன், ரவிவளவன், கலையரசன், ஜிகா(எ) விக்ரம், இக்பால்பாஷா உட்பட 300.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News