You Searched For "Thiruvallur news today"

திருவள்ளூர்

குடிநீர்,மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!

தாமரைப்பாக்கம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர், மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர்,மின்சாரம்  வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
திருவள்ளூர்

கன்னிகைப்பேர் ஏரி நிரம்பி சாலையில் ஓடும் தண்ணீர்: போக்குவரத்து...

புயல் காரணமாக பெய்த பலத்த மழையின் காரணமாக கன்னிகைப்பேர் ஏரி நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கன்னிகைப்பேர் ஏரி நிரம்பி சாலையில் ஓடும் தண்ணீர்: போக்குவரத்து பாதிப்பு..!
திருத்தணி

திருத்தணி அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி திருத்தணி ஆர்கே பேட்டை ஒன்றிய பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏ பி.எம் நரசிம்மன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருத்தணி அருகே மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..!
திருவள்ளூர்

புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!

மிக்ஜாம் புயலால் தொடர் மழை பெய்து புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் பாதுகாப்பது கருதி ஏரியில் இருந்து 3000 கனஅடி தண்ணீர்...

புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!
கும்மிடிப்பூண்டி

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு..! கரையோர மக்களுக்கு...

பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை நெருங்கிய நிலையில் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டையில் தமிழக அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து ஊத்துக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டையில் தமிழக அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..!
திருத்தணி

திருத்தணியில் புரட்சி பாரதம் நிர்வாகி படுகொலை கண்டித்து சாலை மறியல்

திருத்தணி அருகே புரட்சி பாரதம் கட்சி ஒன்றிய செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்தணியில் புரட்சி பாரதம் நிர்வாகி படுகொலை கண்டித்து சாலை மறியல்
பொன்னேரி

பொன்னேரி அருகே ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்

வல்லூர் பகுதியில் உள்ள கொசத்தலை ஆற்றில் அணைக்கட்டு பகுதியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து விளையாடுகின்றனர்.

பொன்னேரி அருகே ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்
கும்மிடிப்பூண்டி

கன்னிகைப்பேர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னிகைப்பேர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!