திருநெல்வேலி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி அதிமுகவில் இணைவு
சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் அதிமுகவில் தன்னை இணைந்தார்.
திருநெல்வேலி மாவட்ட கழக அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நெல்லை பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீதர் ராஜன் திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை என்.கணேசராஜா தலைமையில் நெல்லை பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பழையபேட்டை கணேசன் அவர்களின் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். இதில் கழக முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.