நெல்லை- ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை

நெல்லையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-26 05:25 GMT

நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வருபவர்  கிரேடு 1 காவலர் குமரேசன் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பெருமாள்புரம் போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News