குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து, விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தென்காசி மாவட்டம், குற்றாலத்தை சுற்றி சில தினங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மெயின் அருவி பழைய குற்றாலம் புலி அருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவு காணப்படுகிறது ஏற்கெனவே குற்றால சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது சீசன் போல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.