கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை

Petition Letter - கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-09-13 05:27 GMT

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

Petition Letter -தென்காசி மாவட்டம், மேல பாட்டா குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: மேல பாட்டாகுறிச்சி பகுதியில் தார் சாலை அமைக்கவும், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இடிக்கப்பட்டு கட்டாமல் இருக்கும் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். பணி செய்யாமல் இருக்கும் அரசு ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News