தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (30ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (30ம் தேதி) நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-04-30 03:41 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (30-04-2022) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 29 அடி

நீர் வரத்து : 10 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 25 அடி

நீர்வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 41.84 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 11.87 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 41 அடி

நீர் வரத்து : 2 கன அடி

நீர் வெளியேற்றம்: NIL

மழை அளவு :

சங்கரன்கோவில்: 4.30 மி.மீ

Tags:    

Similar News