தென்காசி மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.78 % வாக்கு பதிவு

தென்காசி மாவட்டத்தில் ஊரக ஊள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.78 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றது.

Update: 2021-10-06 05:40 GMT

வாக்கு பதிவு பைல் படம்

தென்காசி மாவட்டத்தில்  நடைபெற்று வரும் முதல் கட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தலில்  9 மணி நிலவரப்படி 10.78 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 12.02% , கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்10.08% , கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 10.65% , மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 11. 24% வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 9.22% வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வாக்குப் பதிவு விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News