பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் மனு
Collector Petition - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் மனு அளித்தனர்.
Collector Petition -தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
அப்போது மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, தேவேந்திரன், பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சந்தோஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2