மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவராக அரண்மனை தாய் வெற்றி

தென்காசி மாவட்டம் மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவராக அரண்மனை தாய் வெற்றிப் பெற்றார்.

Update: 2021-10-12 12:38 GMT

மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிப் பெற்ற அரண்மனை தாய், 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட அரண்மனை தாய் 1268 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பூட்டு சின்னத்தில் போட்டியிட்ட மகேஷ்வரி 779 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

Tags:    

Similar News