அம்பேத்கார் நினைவு தினம்: தென்காசியில் பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கர் 65வது நினைவு தினத்தையாெட்டி தென்காசி மாவட்ட பா.ஜ.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2021-12-06 14:35 GMT

டாக்டர் அம்பேத்கர்  65வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நன் நகரத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் முருகன், முன்னிலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன், தென்காசி மாவட்ட தலைவர் ராமராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் முத்துலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர் பாண்டியன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் பால்ராஜ், பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், ராணுவ அணி மாவட்ட செயலாளர் குமார், ஒன்றிய சிறுபான்மை அணித்தலைவர் அலெக்ஸ் தேவேந்திரன் சக்தி, கேந்திர பொறுப்பாளர் சரவணன், சரவண குமார், சோடா மாரியப்பன் முருகன் வசந்த் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News