தண்டவாள பராமரிப்பு காரணமாக நாளை மேட்டூர் ரயில்வே கேட் மூடப்படுகிறது

மேட்டூர் ரயில்வே கேட் நாளை (19.09.2022) திங்கள்கிழமை ஒருநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படுகிறது.

Update: 2022-09-18 14:15 GMT

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி - தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள  மேட்டூர் ரயில்வே கேட்  நாளை (19.09.2022) திங்கள்கிழமை ஒருநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News