இராணிப்பேட்டை அருகே திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கிய சமூக ஆர்வலர்

இராணிப்பேட்டை, சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபர் நல்லசாமி திருநங்கைகள் 200 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

Update: 2021-06-18 13:34 GMT

இராணிப்பேட்டை, சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபர் நல்லசாமி திருநங்கைகள் 200 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நல்லசாமி. இவர் அப்பகுதியில் பிரதீப் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார்.

கொரோனா ஊரங்கில் சீக்கராஜபுரம் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் வருமானமின்றி வசித்து வரும் 200 திருநங்கைகளுக்கு தலா 2000 மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களை தொழிலதிபர் நல்லத்தம்பி வழங்கினார். அப்போது அவருடன் சமூக ஆர்வலர் தீனா உடனிருந்தார்

Tags:    

Similar News