சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்: மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-08-02 10:45 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் மனு.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராமசபை கூட்டம் நடத்தக் கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும், கொரோனாவை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய கூடாது என கோரிக்கை மனுவில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News