பெரம்பலூரில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின கொண்டாட்டம் நடைபெற்றது-
உலகம் முழுவதும் இன்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலத்தில் முன்கள பணியாற்றி உயிரை பொருட்படுத்தாது உயர்ந்த சேவையாற்றி வரும் செவிலியர் அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக அரசும் தன்னார்வ அமைப்பினரும் பல்வேறு நல உதவிகளை வழங்கி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு இன்று இந்து அறநிலைத்துறையினர் சார்பில் இலவச உணவுகள் வழங்கி நன்றி தெரிவித்தனர