பெரம்பலூர் இன்று 814 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் இன்று 814 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஏப்.30 வெள்ளிக்கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 65 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 749 பேருக்கும் என மொத்தமாக 814 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,09,942 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.