பெரம்பலூர் : 740 பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் இன்று 740 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஜூன்.04 வெள்ளி கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 125 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 615 என மொத்தமாக 740 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,40,802 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.