பெரம்பலூர்: 775 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

பெரம்பலூர் இன்று 775 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-05-28 12:30 GMT

 இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 155 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 620 என மொத்தமாக 755 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,35,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News