பெரம்பலூர் இன்று 442 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் இன்று 442 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 100 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 342 என மொத்தமாக 442 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,23,550 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.