பெரம்பலூரில் இன்று 643 பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

பெரம்பலூர் இன்று 643 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-06-12 13:15 GMT

ஜூன்.12 சனிக்கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 84 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 559 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். பெரம்பலூரில் இன்று மொத்தமாக 643 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1,47,041 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News