பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.19ல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ( நவ. 19) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-18 15:15 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் நாளை கனமழை பெய்யும் என்ற அறிவிப்பின் காரணமாக,  பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, நாளை (19.11.2021) விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என,  மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News