பெரம்பலூரில் இன்று 96 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று 96 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-06-11 13:45 GMT

பைல் படம்

பெரம்பலூரில் இன்று புதிதாக 42 பேருக்கும், வேப்பந்தட்டையில் 18 பேருக்கும், வேப்பூரில் 21 பேருக்கும், ஆலத்தூரில் 15 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 10,229 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,897 குணமடைந்தனர். மேலும் 151 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 1,181 பேர் உள்ளனர்.

Tags:    

Similar News