பெரம்பலூரில் இன்று 989 பேருக்கு கொரோனா பரிசோதனை..!

பெரம்பலூர் இன்று 989 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-16 15:00 GMT

புதன் கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 127 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனையில் 862 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பெரம்பலூரில் இன்று மொத்தமாக 989 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 1,49,846 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News