பெரம்பலூர் இன்று 715 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் இன்று 715 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-06-02 14:00 GMT

பைல் படம்

பெரம்பலூரில் இன்று அரசு தலைமை மருத்துவமனையில் 151 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 564 என மொத்தமாக 715 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,39,382 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News