பெரம்பலூரில் இன்று 52 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-06-14 13:15 GMT
பைல் படம்

பெரம்பலூரில் இன்று புதிதாக 15 பேருக்கும், வேப்பந்தட்டையில் 13 பேருக்கும், வேப்பூரில் 10 பேருக்கும், ஆலத்தூரில் 14 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 10,433 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,495 குணமடைந்து உள்ளனர் ,மேலும் 164 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 774 பேர் உள்ளனர்.

Tags:    

Similar News