பெரம்பலூரில் இன்று 228 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..

Update: 2021-06-03 13:45 GMT
பைல் படம்

பெரம்பலூரில் இன்று புதிதாக 86 பேருக்கும், வேப்பந்தட்டையில் 73 பேருக்கும், வேப்பூரில் 33 பேருக்கும், ஆலத்தூரில் 36 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இதுவரை பெரம்பலூரில் 9,136 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு .இதில் 6,490 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர் மருத்துவ சிகிச்சையில் 2,576 பேர் உள்ளனர்.

Tags:    

Similar News