பெரம்பலூரில் இன்று 936 பேருக்கு கொரோனா பரிசோதனை
பெரம்பலூரில் இன்று 936 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 127 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனையில் 809 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பெரம்பலூரில் இன்று மொத்தமாக 936 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதுவரை மாவட்டத்தில் 1,48,192 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.