பெரம்பலூரில் இன்று 115 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-06-08 13:00 GMT
பைல் படம்

பெரம்பலூரில் இன்று புதிதாக 34 பேருக்கும், வேப்பந்தட்டையில் 41 பேருக்கும், வேப்பூரில் 18 பேருக்கும், ஆலத்தூரில் 22 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 9,879 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,205 குணமடைந்துள்ளனர். ,மேலும் 124 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 1,550 பேர் உள்ளனர்.

Tags:    

Similar News