பெரம்பலூரில் இன்று 243 பேருக்கு கொரோனா பரிசோதனை
பெரம்பலூரில் இன்று 243 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஜூன்.13 ஞாயிறு கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 43 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனையில் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பெரம்பலூரில் இன்று மொத்தமாக 243 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 1,47,279 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.