பெரம்பலூரில் இன்று மேலும் 206 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-05-12 07:30 GMT

பெரம்பலூரில் இன்று புதிதாக 143 பேருக்கும், வேப்பந்தட்டையில் 25 பேருக்கும், வேப்பூரில் 19 பேருக்கும், ஆலத்தூரில் 29 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 206 ஆக உள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 3,894 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 2,858 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் 1004 பேர் கொரோனாவிற்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

Similar News