பெரம்பலூரில் 787 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் இன்று 787 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-04-27 15:00 GMT

ஏப்.27 செவ்வாய் கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 67 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 720 பேருக்கும் என மொத்தமாக 787 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,06,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News