காஞ்சிபுரம்:புதியதாக 261 நபர்களுக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக 261 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-03 14:15 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 835 நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவனையில் சிகிச்சை முடிந்து 482 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

காஞ்சிபுரம் பெரு நகராட்சி 225 நபர்களுக்கும், காஞ்சிபுரம் புறநகர்ப் பகுதியில் 36 நபர்களுக்கும் என 261 பேருக்கு இன்று புதியதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags:    

Similar News