காஞ்சிபுரம்: இன்றும் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இன்றும் ஆயிரத்தை தாண்டியது.

Update: 2021-05-16 14:00 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கொரோனா  வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1119 பேர் வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனைகளின் படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் - 329 நபர்கள்

குன்றத்தூர் 439 நபர்கள்   

மாங்காடு - 84 நபர்கள்

ஸ்ரீபெரும்புதூர்  -  93 நபர்கள்

உத்திரமேரூர்  - 84 நபர்கள்

வாலாஜாபாத்.  - 69நபர்கள்

Other District - 32 நபர்கள்

கடந்த இரு வாரங்களாக பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இன்று நலமுடன் வீடு திரும்பிய 1159 நபர்கள்.

Tags:    

Similar News