காஞ்சிபுரம்: இன்றும் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இன்றும் ஆயிரத்தை தாண்டியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1119 பேர் வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனைகளின் படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் - 329 நபர்கள்
குன்றத்தூர் 439 நபர்கள்
மாங்காடு - 84 நபர்கள்
ஸ்ரீபெரும்புதூர் - 93 நபர்கள்
உத்திரமேரூர் - 84 நபர்கள்
வாலாஜாபாத். - 69நபர்கள்
Other District - 32 நபர்கள்
கடந்த இரு வாரங்களாக பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இன்று நலமுடன் வீடு திரும்பிய 1159 நபர்கள்.