உளுந்தூர்பேட்டை அருகே பட்டபகலில் திருட்டு
உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஆசனூரில் பட்டப்பகலில் கோவில் உண்டியல் திருட்டு
உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஆசனூரில் பெருமாள் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை பட்டபகலில் திருடி சென்றுள்ளனர்.
கொள்ளையடித்த பணத்தில் செல்லாத பணத்தை கோவில் வளாகத்தில் விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் காவல் உதவி மையம் அருகே நடைபெற்றதால் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது