உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து: எம்எல்ஏ துவக்கம்
உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து சேவையை எம்எல்ஏ., ஏ.ஜ. மணிகண்ணன் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து கிராமத்திற்கு மகளிர் பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜ. மணிகண்ணன் துவக்கி வைத்தார்.
உடன் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் மற்றும் நகர செயலாளர் டேனியல்ராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.