15 வயது முதல் 18 வயது உள்ள மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சியில் 15 வயது முதல் 18 வயது வரையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

Update: 2022-01-03 17:21 GMT

கள்ளக்குறிச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் 15 வயது முதல் 18 வயது உள்ள மாணவ . மாணவிகளுக்கு கொரானா தடுப்பூசி (COVAXIN)செலுத்தும் சிறப்பு முகாமிலனை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் தொடங்கி வைத்து  பின்பு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News