இராசி விதைகள் சார்பில் கொரோனா நிவாரண நிதி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் இராசி விதைகள் நிறுவனத் தலைவர் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்
கள்ளக்குறிச்சி மே 18 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் கொரோனா சிறப்பு பணி மேற்கொள்வதற்காக ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அவர்களிடம் இராசி விதைகள் நிறுவன தலைவர் ராமசாமி வழங்கினார், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவும்ஹக் உள்ளனர்.