தியாகதுருகம், நாகலுார் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

தியாகதுருகம், நாகலுார் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தப்படும் இடங்களை மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-23 11:52 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம், நாகலுார் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை (24ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூர்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்துார், நுாரோலை, சேரந்தாங்கல், பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், பிரிதிவிமங்கலம், மடம், வீரசோழபுரம், வீ. பாளையம், கூட்டுக் குடிநீர் திட்டம்.நாகலுார், கண்டாச்சிமங்கலம், வடபூண்டி, கொங்கராயபாளையம், பட்டி, உச்சிமேடு, உடையநாச்சி, முகமதியர்பேட்டை, கூத்தக்குடி, ஐவதுகுடி, வரஞ்சரம், வேளாக்குறிச்சி, ஈயனுார், ஒகையூர், பொரசக்குறிச்சி, கணங்கூர், விருகாவூர், முடியனுார், சாத்தனுார், மலைக்கோட்டாலம், விளம்பாவூர், சித்தலுார், வேங்கைவாடி, குடியநல்லுார், வானவரெட்டி, லட்சியம், நிறைமதி, நீலமங்கலம், தண்டலை, பெருவங்கூர், ஆ.மரூர், சேதுவராயன்குப்பம் ஆகிய இடங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News